தேனி, ஜூன் 3- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதியகிளை பெரியகுளம் தாமரைக்குளத்தில் அமைக்கப்பட்டது. அமைப்புக் கூட்டத்தில் மாவட்டச் செய லாளர் சு.வெண்மணி, தாலுகா நிர்வாகி கள் எம்.சாந்தி, எஸ் . செல்வி ஆகி யோர் கலந்துகொண்டனர். கிளைச் செய லாளராக கெங்கேஷ்வரி, தலைவராக நாகலட்சுமி, பொருளாளராக வசந்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.