காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடை வதையொட்டி இன்று ஸ்ரீநகர் முழு வதும் 144 தடை உத்தரவு அமல்படுத்த ப்பட்டுள்ளது. (செய்தி : 3)
100 சதவீத கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் சம்பந்தப் பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது என்று உலக அணுசக்தி அமைப்பின் பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்பட வில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்கா வில் செயல்பட தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள் ளார்.
தமிழகத்தில் முதன் முறை யாக நெல்லையில் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தோட்டத்தில் முளைத்த ராட்சத காளான்களை பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
இலங்கையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.