“ராமர் ஒன்றும் பாஜக-வின் தனிச்சொத்தல்ல!” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார். “ராமரை, மந்திரம்சொல்பவர்களும் அல்லதுதுதிப்பாடல்கள் பாடுபவர்களும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று உரிமை கொண்டாட முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.