tamilnadu

img

சுருக்குமடி வலை பயன்பாடு: தடுக்கக் கோரிக்கை  

தரங்கம்பாடி, ஜூன் 24- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் சீர்காழி, கூழையாறு உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிவேக மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன்பிடி தொழில் செய்வதை அரசு தடை விதிக்க வேண்டும். தடையை மீறுகிற மீனவ கிராமங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.