tamilnadu

img

இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்  குடியுரிமை திருத்த சட்டம்

இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்  குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்ச்-19 அன்று சிஐடியு சார்பில் சிவந்தி ஆதித்தன் நகரில் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது.இதில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்ற இருந்த நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கூட்டம் ரத்து செய்யப்பட்டது.பின்னர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.நடேசன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.சந்திரசேகரன், உமாநாத் உள்ளிட்டோர் வழங்கினர்.