இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆந்திர மாநிலத்தின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் புதனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கிய மயாங்க் அகர்வாலின் (215) இரட்டை சதம் மற்றும் ரோஹித் சர்மாவின் (176) சதத் தின் உதவியால் முதல் இன்னிங் ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக இந்திய வம்சாவளி யான கேசவ் மகாராஜ் 3 விக் கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது 2வது இன் னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் திணறினாலும், தொடக்க வீரர் டீன் எல்கர் (160) மற்றும் விக்கெட் கீப்பர் டி காக் (111) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால்
இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆந்திர மாநிலத்தின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் புதனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கிய மயாங்க் அகர்வாலின் (215) இரட்டை சதம் மற்றும் ரோஹித் சர்மாவின் (176) சதத் தின் உதவியால் முதல் இன்னிங் ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக இந்திய வம்சாவளி யான கேசவ் மகாராஜ் 3 விக் கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது 2வது இன் னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் திணறினாலும், தொடக்க வீரர் டீன் எல்கர் (160) மற்றும் விக்கெட் கீப்பர் டி காக் (111) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால்
395 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு டன் களமிறங்கிய தென் ஆப்பி ரிக்க அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் ஒருநாள், 90 ஓவர்கள், 9 விக்கெட்டுகள், உள்ள நிலையில் வெற்றி இலக்கை (384) எட்டுமா? இல்லை இந்திய அணியிடம் சரண்டர் ஆகுமா? என்பதை பொறுத்தி ருந்து பார்ப்போம்.