tamilnadu

img

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி

சேலம், ஜூலை 7- ஹெல்மெட்டின் அவ சியம் குறித்து சேலத்தில் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்து வமனையின் சார்பில் ஹெல் மெட் அணிவதன் அவசி யம் குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் அரியானூர் பகுதி யில் தொடங்கிய இந்த பேரணி பெரிய சீரகாபாடி வீரபாண்டி உள்ளிட்ட நக ரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேர ணியில் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.