வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை முன் வைத்து பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகம் முன்பாக வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் மற்றும் மனுக் கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.