பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் ஜி-யை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.