tamilnadu

img

விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விற்பனை!

விழுப்புரம்,நவம்பர்.04- விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்சால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(டிசம்பர்.05) பள்ளி, கல்லூரிகளுக்கு 5ஆவது நாளாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.