tamilnadu

img

காங். தலைவர்: ஜோதிராதித்யா அவசரம்

போபால்:
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய தலைவரை விரைந்து தேர்வுசெய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். ராகுல் தனது முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில் இனியும் தாமதிக்கக்கூடாது; ஏற்கெனவே 7 வார காலம் கடந்துவிட்டது என்று சிந்தியா தெரிவித்துள்ளார்.