கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான போட்டிகள்
டாக்டர் டி.எஸ்.சௌந்த ரம் நினைவு மாநில அள விலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, கபடி போட்டி மற் றும் கால்பந்து ஆகிய போட்டிகளை காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக் கழகப் பதிவாளர் எல். ரதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கால்பந்து போட்டி நாக் அவுட் மற்றும் லீக் முறை யில் நடத்தப்பட்டது. கைப் பந்து மற்றும் கபடி போட்டி கள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற அணிகள் கைப்பந்து - சென்னை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம் புத்தூர் கற்பகம் அசெட்மி ஆஃப் ஹையர் எஜுகேஷன், மதுரை அமெரிக்கன் கல்லூரி, காந்திகிராம கிரா மிய நிகர்நிலைப் பல்க லைக்கழகம். கால்பந்து - காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக்கழகம், திருச்சி தன லட்சுமி உடற்கல்வி கல்லூரி, ஓசூர் அதியமான் பொறியி யல் கல்லூரி, திருநெல்வேலி பிஎஸ்என் பொறியியல் கல்லூரி. கபடி - மதுரை எஸ்விஎன் கல்லூரி, காந்திகிராம கிரா மிய நிகர்நிலைப் பல்கலைக் கழகம் (சி அணி), திண்டுக் கல் ஸ்ரீவி கல்லூரி, காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (பி அணி). ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை - முதல் பரிசு ரூ. 15,000, இரண்டாம் பரிசு ரூ. 10,000, மூன்றாம் பரிசு ரூ. 6,000 மற்றும் நான்காம் பரிசு ரூ.4,000. காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை புலத் தலைவர் மூத்த பேராசி ரியர் ஜி.பாஸ்கரன் நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கினார். விளையாட்டுக் குழு உறுப்பினர் பேராசிரி யர் ஆர்.மணி நிறைவுரை ஆற்றினார். உடற்கல்வி இய க்குநர் சி.சுகுமார் ஏற்பாடு செய்தார்.