tamilnadu

img

வடகாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு

வடகாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கள் கே.சாமுவேல் ராஜ், டி.செல்லக் கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து விபரங்க ளை கேட்டறிந்தனர். எரிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து  ஆறுதல் கூறினர்.