tamilnadu

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள் வெள்ளியன்று  மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் மோகன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

;