குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள் வெள்ளியன்று மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் மோகன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள் வெள்ளியன்று மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் மோகன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.