காங்கிரஸ் தேசியச் செயலாளர்களில் ஒருவ ரும், உ.பி.யைச் சேர்ந்த வருமான இம்ரான் மசூத் சமாஜ்வாதி கட்சி யில் இணைய உள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர் பாக செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் மசூத், “தற்போதைய அரசியல் சூழ்நிலை யில், ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவ சாயிகளின் வாக்குகள் பிரிவதைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை” என்று கூறியுள்ளார்.