tamilnadu

சிறந்த திருநங்கை விருது’: முதலமைச்சர் வழங்கினார்

சிறந்த திருநங்கை விருது’: முதலமைச்சர் வழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு நங்கை அ. ரேவதி-யின் சிறந்த சமூக சேவை யை பாராட்டியும், திருநங்கைகள் தங்களது  அயராத முயற்சியினால் கல்வியில், கலை யில் சிறந்து விளக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை க. பொன்னி என்பவரின் சிறந்த சமூக பங்க ளிப்பைப் பாராட்டியும், தமிழ்நாடு அரசின்  2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திரு நங்கை விருது மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு  சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி னார்.