நாமக்கல்லில் நடவடிக்கை தீவிரம்
மக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட் டுள்ளதால், நாமக்கல் பகுதி யில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவி ரப்படுத்தப்பட்டு உள்ளதாக, பண்ணையாளர்கள் வட்டா ரம் தெரிவித்துள்ளது. நாமக் கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டை கோழிப் பண்ணை கள் உள்ளன.