1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, இந்தியாவில் இருந்த அதிகாரி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் எனில் அதன் மூலமாக விடுதலைப் போரில் எங்கள் பங்கை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப் போலவே வறுமையே வெளியேறு, மதவெறியே வெளியேறு என தேசத்திலிருந்து அவற்றை வெளியேற்றும் வரை கம்யூனிஸ்டுகளாகிய எங்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.