புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது” என்றார்.நீதிமன்றத்தை மதிக்காமல் பாஜகவினர் நடந்து கொள்வதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.