tamilnadu

img

கருத்தடை: ஆண்களுக்கு அமைச்சர் அழைப்பு

வி.பி.பரமசிவம் (அதிமுக): கருத்தடை செய்துக்கொள்ள ஆண்களை  ஊக்கப்படுத்த அரசு முன்வருமா?

அமைச்சர் விஜயபாஸ்கர்: கருத்தடைக்கு தனி துறை அமைக்கப்பட்டு,  ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கும் கத்தியின்றி ரத்தமின்றி, எவ்வித  தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்  ளப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் 80 பேர் மட்டு கருத்தடை செய்து கொண்டனர். கடந்த இந்த எண்ணிக்கை 800 தாண்டியுள்ளது. விருப்ப முள்ள ஆண்கள் யார் வந்தாலும் கருத்தடை சிகிச்சை செய்யப்படும். கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன் வர வேண்டும்.