நீலகிரி மாவட்டத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 918 தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களை வியாழனன்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழியனுப்பி வைத்தார்.