tamilnadu

img

சுனாமி பேரழிவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் சுனாமி பேரழிவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி மீன் ஏலக் கூடத்திலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு முக்கிய வீதிகளின் வழியாக சுனாமி நினைவிடத்திற்கு வந்து மெழுகுவர்த்திகள் ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.  

;