தென்காசி, மே 20- தென்காசி மாவட்டம், மேலக்க டையநல்லூர் பகுதியில் நகராட்சி வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் முருகையா என்பவர் கிருமி நாசினி தெளித்து கொண்டிருந்த போது அங்கு வந்த மகேஷ் என்ப வர் முருகையாவிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டு அவரை கைகளால் தாக்கி பணி செய்ய விடாமல் தடு த்துள்ளார். இதுகுறித்து முரு கையா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் உதவி ஆய்வாளர் விஜயகு மார் விசாரணை மேற்கொண்டு மகேஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.