tamilnadu

அக்.22 விவசாயிகள் குறைதீர்  கூட்டம்

 திருவாரூர் அக்.16- திருவாரூர் மாவட்ட விவ சாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.