திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் காஞ்சிகுடிக்காடு, மேலநாகை, கீழநாகை ஆகிய பகுதிகளில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் உளுந்து, பயறு, கத்தரி, பாகற்காய் சாகுபடி முறைகள் மற்றும் அரசு விதைப்பண்ணையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் ஆய்வு செய்தார்.