tamilnadu

img

பெரும்பூர் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சிபிஎம் வேட்பாளர்க்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பெரும்பூர் ஊராட்சி ஆறாவது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சிபிஎம் வேட்பாளர் உஷாராணிக்கு பாராட்டு தெரிவித்து  சால்வை அணிவிக்கப்பட்டது. கிளைச் செயலாளர் மோகன சுந்தரம் தலைமை வகித்தார். வெற்றி வேட்பாளருக்கு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

;