கண்டன ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 10, 2020 5/10/2020 12:00:00 AM அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு 59-ஆக உயர்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.