tamilnadu

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பெண் பலி

திருவண்ணாமலை,மே 6- கொரோனா வைரஸ் பாதிப்பால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்மணி  புதனன்று(மே6) உயிரிழந்தார். ஆரணி பகுதியை சேர்ந்த 55 வயது பெண்மணி  ஏப்ரல்  மாதம் 13 ஆம் தேதி, கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில்,  திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்படடார். இந்நிலையில், அந்த பெண்மணி புதனன்று உயிரி ழந்தார். மாவட்டத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளான அந்தப்  பெண்மணி உயிர் எழுந்தது மாவட்டத்தில் பதட்டத்தை அதிக ரித்திருக்கிறது. இதற்கிடையில், உயிரிந்த பெண்மணி கொரோனா தாக்கு தலால் உயிரிழக்கவில்லை. கொரோனா பாதிப்பு குணம டைந்த நிலையில், இதயநோய் நிசகிச்சை பலனின்றி உயிரி ழந்ததாக மருத்துமனை நிர்வாகம் திசை திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.