14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கக் கோரி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூர் பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.