வெள்ளகோவில் விசைத்தறி ஓ.டி., எடுப்போர் நலச் சங்கத் தின் சார்பில் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு மூன்று மர பெஞ்சுகள் வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் மருத்துவத் துறைக்கு உதவும் நோக் கத்தில் இந்த பெஞ்சுகள் நோயாளிகள் வசதிக்காக வழங்கப் பட்டதாக விசைத்தறி ஓ.டி. எடுப்போர் சங்கத்தினர் தெரி வித்தனர். இந்நிகழ்வில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.