tamilnadu

உடுமலை அரசு கல்லூரியில் கலந்தாய்வு

உடுமலை, அக். 24- திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை தமிழ் இலக்கியம்,  ஆங் கில இலக்கியம், பொரு ளியல், புள்ளியியல், சுற்று லாவியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், வணி கவியல் ஆகிய 10 பாடப் பிரிவுகள் உள்ளன. இப்பா டப்பிரிவுகளுக்கான மாண வர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்.27ஆம் தேதியன்று (செவ்வாய் கிழமை) காலை 9  மணியளவில் நடைபெற வுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் விண் ணப்ப நகலுடன் அனைத்து  அசல் சான்றிதழ்கள், இரண்டு சான்றிதழ் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களுடன் வர வேண்டும்.  மேலும், ஏற்கனவே விண்ணப்பிக்காத மாண வர்களும் புதிதாக விண்ணப் பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்குக் கல்லூரி  நிர்வாகத்தை அணுக லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.