திருநெல்வேலி:
உலகப் புரட்சியாளர் சேகுவேரா நினைவுதினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மேலப்பாளையம் கணேசபுரம் கிளை சார்பாக அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிளை செயலாளர் திவாகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளை தாலுகா செயலாளர் வரகுணன் துவக்க உரை நிகழ்த்தினார். மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய் நன்றியுரை கூறினார்.