tamilnadu

img

புயல் முன்னெச்சரிக்கையாக விரைவு ரயில் ரத்து!

திருநெல்வேலி,அக்டோபர்.24- புயல் காரணமாக திருநெல்வேலி வரும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு புருலியாவில் இருந்து திருநெல்வேலி வரும் விரைவு ரயில் ரத்து என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.