நாகை மாவட்டம் திருக்கடையூரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார். மேற்கு வங்க அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், சாமித்துரை, அய்யப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.