tamilnadu

கழிவுநீர் தொட்டியை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.17- திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு கீழக்கல்கண்டார் கோட்டையில் விவசாய களத்துமேட்டில் அமைக் கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமை யும் இடத்தை மாற்றக் கோரி விவசாயிகள் மற்றும் விவ சாய தொழிலாளர்கள் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடத்தினர். ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் நத்தக் களமீட்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பலர் கலந்து கொண்டனர்.