tamilnadu

வாகனம் மோதி வாலிபர் பலி

தருமபுரி, ஜன. 20- தருமபுரி அதியமான் கோட்டை அருகே உள்ள மாட்டுக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரு மாள். இவரது மகன் ராஜ் குமார் (26), ஜேசிபி ஆப் ரேட்டர். இவர் ஞாயிறன்று காலை காரிமங்கலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்த பின் திங் களன்று அதிகாலை காரி மங்கலத்தில் இருந்து வீட் டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பூலாம் பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக அதி வேகத்தில் வந்த வாக னம் ராஜ்குமார் மீது மோதியதில் அவர்  சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

;