tamilnadu

img

கொரோனா வைரஸ பரவலைத் தடுக்க விழிப்புணர்வு

தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், கோடிஅள்ளி ஊராட்சியில் கொரோனா வைரஸ பரவலைத் தடுக்க விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் கமலா முனுசாமி, வட்டார வளர்ச்சி துணை  அலுவலர் கல்பனா ஊராட்சிச் செயலாளர் எம்.குமரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.குமார் மற்றும் தூய்மை பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.