சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராசரின் 117 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் இரா.இந்திரா கல்வியின் அவசியம் பற்றியும், காமராசர் பற்றியும் எடுத்துரைத்தார்.