tamilnadu

img

மாமேதை கார்ல் மார்க்சின் நினைவு தினம் மாலை அணிவித்து அஞ்சலி

மாமேதை கார்ல் மார்க்சின் நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு அலுவலகமான சிறை தியாகிகள் வளாகத்தில் அமைந்துள்ள மார்க்ஸ் சிலைக்கு சனியன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், டி. உதயகுமார், ஆர்.குழந்தைவேல், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன் குமார், மூத்த தோழர் டி.சேஷகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.