tamilnadu

img

செந்தில் பாலாஜிக்கு 43வது முறையாக காவல் நீட்டிப்பு

சென்னை, ஜூலை 4- சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்  கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்  னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலை யில், அவரது நீதிமன்றக் காவலை ஜூலை 8-ஆம் தேதி வரை நீட்டித்து  சென்னை முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.  இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.