tamilnadu

img

தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவிற்கு தமிழ்நாடு மாநிலக்குழு அஞ்சலி

கொல்கத்தாவில் வியாழனன்று (ஆக.8 ) காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், வெ.ராஜசேகர், வில்சன், இரா.சிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.