tamilnadu

img

இபிஎப் பென்ஷனர் நலசங்கத்தின் சார்பில் போராட்டம்

ஊரடங்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாயும், குறைந்தப்பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாயும் வழங்க கோரி, இபிஎப் பென்ஷனர் நலசங்கத்தின் சார்பில் சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலம் சந்திப்பு அருகே கே.பி.பாபு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நலசங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.