மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் திருவொற்றியூர் டோல்கேட் அருகே பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், எஸ்.பாக்கியம், எஸ்.பவானி, மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் பேசினர்.