“543 பக்கங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட தரவை - ஏற்கெனவே தொகுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தங்களுக்கு அனுப்பப்பட்டவற்றை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடாததற்கு என்ன நியாயமான காரணம் இருக்க முடியும்? எனவே, ஜனநாயகம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் அடிப்படை ஆர்வமுள்ள எவரும், ஓட்டு எண்ணிக்கைக்கு முன் சரியான வாக்குப்பதிவு டேட்டாவை வெளியிட வலியுறுத்த வேண்டும்” என்று தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.