tamilnadu

img

ரிப்பன் மாளிகையில் ஆய்வு பணி...

சென்னை மாநகரில் கரிம உமிழ்வின் தாக்கத்தை குறைக்கும் வகையில், காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் அறிக்கைக்கான கருத்துப் பட்டறை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் நடைபெற்றது. அப்போது சென்னை மாநகராட்சி. ரிப்பன் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை  சுப்ரியா சாகு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ,ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதனன்று (மே 29) பார்வையிட்டு ஆய்வு செய்தனர், அதிகாரிகள் உடனிருந்தனர்.

;