மழைநீர் கால்வாயை மக்களே தூர் வாரி சுத்தம் செய்தனர் நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 8/25/2019 12:00:00 AM சென்னை மாநகராட்சி (வார்டு 1) எண்ணூர் சத்யமூர்த்தி நகர் 17வது தெருவில் உள்ள மழைநீர் கால்வாயை அந்த பகுதி மக்களே தூர் வாரி சுத்தம் செய்தனர்.