குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமையன்று(டிச.21) இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் ரிச்சர்ட்பிரபு, செயலாளர் கே.வி.ஸ்ரீபத், ஆ.கஸ்தூரி உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.