சென்னை, ஆக. 30 - குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ள னர். தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 28-ஆம் தேதிக் குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
2 தாள்கள் கொண்ட தேர்வாக நடைபெறும் இத்தேர்வில் தாள் ஒன்றில், தமிழ் தகுதி தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு நவம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.