உன்னாவ் வன்புணர்வு மற்றும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று (ஆக.5) சென்னை புரசைவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் - கையெத்து இயக்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, கவிதா கஜேந்திரன் (மாதர்சம்மேளனம்), பிரமலதா (பெஃபி),
மனிதி (செல்வி), கிருஷ்ணவேணி (சுயராஜ்), பெர்லின் (கிறிஸ்தவபெண்கள் அமைப்பு), நர்மதா(புதியகுரல்), பரிமளா (தமிழ்நாடு பெண்கள் இயக்கம்), சுசீலா ஆனந்தன் (தமுஎகச) உள்ளிட்ட பலர் பேசினர்.