மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான இந்திய மக்கள் கல்வி முனேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் என சென்னை முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி புகாரில் புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த தேவநாதனை நேற்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.